சட்டையை மடித்துக்கட்டி தொ ப் பு ள் அழகை காட்டிய வெளியிட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை தனுஸ்ரீ..!!
நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2010 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் 2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சாக்லேட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2004 ஆம் ஆண்டு தனது 20 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். பின்னர் அதே ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில் கலந்து கொண்டு அவர் முதல் பத்து இறுதிப் போட்டிகளில்
ஒருவராக இருந்தார்.இவர் தொடர்ந்து மிஸ் இந்தியா போன்ற பல போட்டிகளில் பங்குகொண்டார்.
பின்னர் 2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சாக்லேட் படத்தில் அறிமுகமானார். இவர் தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.இவர் டிவி நேர்காணலில் ஹார்ன் ஓகே ப்ளஸ் படத்தில் நடிக்கும் போது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார்.
இந்த செய்திகள் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் தொப்புள் தெரியும் படி கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.