அந்த இடத்தில் வைத்து இரட்டை அர்த்தத்தில் நடிகை பாயல் ராஜ்புட்..!! வைரலாகும் போட்டோஸ்!!

கடந்த 2013 ஆம் ஆண்டு இருவர் உலகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை
பாயல் ராஜ்புட்.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்
எதிர் பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.


இந்த படத்தின் மூலம் இவர் அறியப்படவில்லை.இவர் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


பாயல் ராஜ்புட் 1992 ஆம் ஆண்டு பஞ்சாப் அம்ரிஸ்டர் என்ற பகுதியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவருக்கு மாடலிங்கின் மூலம் பஞ்சாபில் தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பஞ்சாபில் சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.

இவர் 2012 ஆம் ஆண்டு சன்ன மேரேயே என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் சாரட் என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். பின்னர் இவர் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இவர் இருவர் உலகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை பெற்றது.


தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.பின்னர் இவர் தமிழில் ஏன்ஜெல், கன்னடத்தில் ஹெட் புஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்நிலையில் தற்போது இவர் இளநீரை அந்த இடத்தில் வைத்து இரட்டை அர்த்தத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.





