தகாத இடத்தில் டாட்டூ குத்திய நெஞ்சிருக்கும் வரை பட நடிகை பூனம் கவுர்..!! வைரலாகும் போட்டோஸ் !!
தமிழில் 2007 ஆம் ஆண்டு நரேன் நடிப்பில் வெளியான “நெஞ்சிருக்கும் வரை” திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய அளவில் வெற்றியை கண்டது.இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் பூனம் கவுர்.
பூனம் கவுர் 1983 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். இவர் ஐதராபாத்தில் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு பின்னர் பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்து முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு படவாய்ப்பு கிடைத்தது இவர் தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதையடுத்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.ஆனால் முதல் படத்தை தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.தெலுங்கு நடிகையான பூனம் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.இந்நிலையில் பட வாய்ப்புக்காக அடிக்கடி படுகவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை வெளியிட்டார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.