ஊதா நிற உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த காவியத்தலைவன் பட நடிகை..!!எல்லாமே தெரியுது மேடம்!!
தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத் தலைவன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனைக்கா சோட்டி.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவரின் புன்னகை
மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து தமிழில் ஜீவாவுடன் இணைந்து கீ படத்தில் நடித்திருந்தார். பின்னர் செம்ம போத ஆகாதே படத்தில் நடித்து இருக்கிறார்.இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அனைக்கா தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழில் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்துள்ளார்.பிக்பாஸ் ரியோ நடித்துள்ள ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார்.இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்.இவர் கன்னட படங்களில் இதுவரை காட்டாத கவர்ச்சியே இல்லை.

இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக படியான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த அளவிற்கு இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.இவர் தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது ஊதா நிற உடையில் படுக்கையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.