முதன் முறையாக நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி..!! வாயை பிளந்த ரசிகர்கள்!!
இயக்குனர் சசிக்குமார் இயக்கத்தில் 2008 ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுவாதி ரெட்டி. இந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் இருந்தான் கண்கள் இருந்தால் பாடல் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எல்லாம் வைரலானது.இந்த படத்தில் ஜெய்,சுவாதி சிக்குமார், கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்சுவாதி.
இவர் 1987 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மா தொலைக்காட்சியில்
சில நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.பின்னர் இவர் திரைப்படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணியாற்றி உள்ளார்.இவர் படங்களில் பின்னணி பாடகி சில பாடல்களை பாடி உள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு ஜல்சா என்ற தெலுங்கு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன்,கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார்.தற்போது தனது அழகு தெரியும் அளவிற்கு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இப்படி காட்டினாவாவது வாய்ப்பு கொடுங்களா.. என கமெண்ட்
செய்து வருகிறார்கள்.