யாஷிகாவா இது!! மாடன் உடையில் மொத்த அழகையையும் காட்டும் செம ஹாட்டாண புகைப்படம் உள்ளே !

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது அதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள்.தமிழில் “கவலை வேண்டாம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் யாசிகா ஆனந்த். இவர் அறிமுகமான படம் சரியாக போகவில்லை.
அந்த படத்தின் மூலம் பிரபலமாகவில்லை.
பின் இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மத்தியில் அதிகமாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். இவர் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி 1991 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 21 வயதாகும்.இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் போன்ற வற்றை செய்து வருகிறார்.இவர் பஞ்சாப் மாடல் அழகியாகும்.
பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார் .இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அந்த கவர்ச்சியை குறைக்கும் படி நெட்டிசன்களின் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு ஆடை அளவை நாளுக்கு நாள் குறைத்து கொண்டு வருகிறார்.இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் இவரை கலாய்ப்பதற்காகவே ஒரு குரூப் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இவர் எது செய்தாலும் அதை நக்கலுடன் சேர்த்து கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.