வெறித்தனமான போட்டோ ஷூட்..!! க வ ர் ச் சியின் எல்லைக்கு போன அன்பே ஆருயிரே பட நடிகை!!

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நிலா.
இந்த படம் பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு செம்ம ஹிட்டானது.இவரின் நிஜப்பெயர் மீரா சோப்ரா.இவர் 1983 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.


இவர் 2006 ஆம் ஆண்டு பங்காரம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் தமிழில் அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார் நடிகை மீரா சோப்ரா.இந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். இதனால் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு இசை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் நிலா. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.இவர் அதிகப்படியாக இந்தி படங்களில் நடித்து வருகிறார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை.


இதனால் பாலிவுட், டோலிவுட் காலை வாரிவிட்டதால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக வழக்கம் போல கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர்
உள்ளாடை தெரிய கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் வருகிறார்.


இவர் சில தமிழ் படத்தில் மட்டுமே நடித்தாலும் . பல ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். நிலா என்பது தமிழ் சினிமாவில் இவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் தான் . இவரின் உண்மையான பெயர் மீரா சோப்ரா. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா வில் இவர் மீரா சோப்ரா என்ற பெயரால் தான் அழைக்கப்படுகிறார் . இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் கீழே.

