நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் 1982 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில்
 
நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் 1982 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்தார்.ஸ்ரேயா தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லி மற்றும் மும்பையில் முடித்துள்ளார். பின் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போது இவரின் நடனத்தை பார்த்து இவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

ஸ்ரேயா 2001 ஆம் ஆண்டு “இஷ்டம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின் 2003 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.பின் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

இவர் 2005 ஆண்டு ஜெயம் ரவியுடன் இணைந்து “மழை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் “சிவாஜி” படத்தில் நடித்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானவர்.

நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்நிலையில் ஸ்ரேயா மார்ச் மாதம் 12 தேதி 2018 ஆம் ஆண்டு தொழிலதிபரும் மற்றும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.இவர் இந்திய படங்களில் மட்டுஅல்லாமல் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.ஊரடங்கு முடிந்த பிறகு இவர் மாலத்தீவுகளுக்கு சென்று பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.தற்போது நீருக்கடியில் உடல் முழுவதும் தெரியும் படி இருக்கும் ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைபார்த்த ரசிகர்கள் எல்லாமே தெரியுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags