ரெண்டுல எது பிடிச்சுருக்கு.? முன்னழகை தூக்கி நிறுத்தி ஹாட் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்..!!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆனந்த். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர். இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை நுங்கம்பாக்கத்தில் படித்து முடித்தார்.பிறகு இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

இவர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இவரின் காட்சிகள் அகற்றப்பட்டது.பின்னர் கவலை வேண்டாம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.


பின்னர் துருவங்கள் பதினாறு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார்.இவருடன் பயணித்த தோழி விபத்தில் இறந்தார்.

தற்போது தமிழில் சல்பர், பாம்பாட்டம், இவன் தான் உத்தமன், கடமையை செய் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் விபத்துக்கு பிறகு கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகை தூக்கி நிறுத்தி ஹாட்டாக போஸ் கொடுத்த 2 புகைப்படங்களை பதிவிட்டு இரண்டில் எது பிடித்திருக்கிறது என்று கமெண்ட் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
