இவங்க தரமான நாட்டுக்கட்ட தா..!!கட்டுக்கடங்காத கவர்ச்சியில் நடிகை சந்திரிகா ரேவதி!!

தற்போது சமூக வலைதளங்கள் மூலம் பலரும் ஃபேமஸ் ஆகி வருகிறார்கள்.சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில்
பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சந்திரிகா ரேவதி இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.


சந்திரிகா ரேவதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர்
மாடலிங் மூலம் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர்தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.

இவருக்கு ஹீரோயின் ஆகும் ஆசையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான தேவதையாக வலம் வருகிறார்.இவரை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இவர் இயற்கையும், இசையும் எனக்கு மிகவும் பிடித்தவை என பதிவிட்டுள்ளார்.
சந்திரிகா தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சியாக கூட நடிக்க தயாராக இருந்து வருகிறார்.


இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது.
இவர் படு சூடான கவர்ச்சியான உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.இவர் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடாமல் அவ்வப்போது ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார் சந்திரிகா ரேவதி. சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காட்டு தேக்கு தரமான நாட்டுக்கட்ட என்று வர்ணித்து வருகிறார்கள்.
