பேண்ட் போடாமல் தொடை க வர் ச் சி காட்டிய நடிகை ஜனனி ஐயர்..!! பார்த்து உருகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர்.இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் கத்திவாக்கம் பெங்களூரில் பிறந்தார்.இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பு தமிழ் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு திரு திரு துரு துரு என்ற திரைப்படத்திலும் மற்றும் 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் குறிப்பிடாத கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து அவன் இவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பின்னர் தெகிடி, அதே கண்கள், பாகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவரின் திரைவாழ்க்கைக்கு முக்கிய படமாக தெகிடி திரைப்படம் அமைத்தது. இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில் இவர் நான்காவது இடத்தை பிடித்தார்.

ஜனனி தற்போது தொல்லை காட்சி, கசட தபற மற்றும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக தலைப்பிடாத படத்திலும் நடித்து வருகிறார்.ஜனனி ஐயர் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவில் அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பேண்ட் அணியாமல் தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Click  வெறும் சட்டையில் முழு தொடை தெரிய சூட்டை கிளப்பும் அந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜா!!

Leave a Reply

Your email address will not be published.