லோ ஆங்கிளில் கவர்ச்சியின் எல்லைக்கு போன நடிகை அருந்ததி..!! உத்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சிபி ராஜ் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அருந்ததி.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 2010 ஆம் ஆண்டு வெளுத்து கட்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அருந்ததி 1990 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.பின்னர் ஏர் ஹோஸ்டிங்கில் பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு எஸ்.வி சந்திரசேகர் தயாரிப்பில் வெளுத்து கட்டு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆந்தரயா கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் சுண்டாட்டம், நேற்று இன்று,தொட்டால் தொடரும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.கடைசியாக ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

தற்போது புதிய முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Click  தொ ப்புள் தெரிய க வ ர்ச் சி யா ன போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா..! காலியான ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.