குட்டைப் பாவாடையில் கும்முன்னு இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!!ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நான் சிரித்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.ஆனால் இவர் நடித்த முதல் படம் “காதலில் சொதப்புவது எப்படி”
இந்த படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.பின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்திலும் சின்ன ரோலில் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் 1992 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
ஆனால் ஐஸ்வர்யா ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். தனது கல்லூரி படிப்பினை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முடித்தார்.பின் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

இதையடுத்து 2013 ஆம் ஆண்டு “தசவாலா” என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் “ஆப்பிள் பெண்ணே” என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.இவர் 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழ் படம் 2” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.பின் நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பின் படவாய்ப்புகள் வரவில்லை. அதனால் இவர் சமூக வலைத்தளங்களில் முன்னழகு எடுப்பாகவும் பின்னழகு தூக்கலாகவும் தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது போட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பனியன் மற்றும் குட்டை பாவாடை அணிந்து தனது முன்னழகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  மிச்சம் வைக்காமல் எல்லாமே காட்டிய நடிகை ஆண்ட்ரியா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.