மாடர்ன் உடையில் ஹாட் டான புகைப்படங்களை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை !!அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “காற்றின் மொழி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி
 
மாடர்ன் உடையில் ஹாட் டான புகைப்படங்களை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை !!அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “காற்றின் மொழி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

மாடர்ன் உடையில் ஹாட் டான புகைப்படங்களை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை !!அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் “ராங்கிதரங்கா” படத்தின் மூலம் அறிமுகமானார்.இதையடுத்து 2016 ஆம் ஆண்டு “கோலி சோடா” என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் “சல்தே சல்தே” படத்தின் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் தெலுங்கு சீரியல் “மௌன ராகம்” சீரியலில் நடிக்க தொடங்கினார்.

மாடர்ன் உடையில் ஹாட் டான புகைப்படங்களை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை !!அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

மௌன ராகம் சீரியல் தமிழில் காற்றின் மொழி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு பிரியங்காவே கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் கதாநாயகனாக சஞ்சீவும் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் குடும்ப பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மாடர்ன் உடையில் ஹாட் டான புகைப்படங்களை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை !!அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

இவர் பிரதீக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் சீரியல்களில் குடும்ப பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றும் பிரியங்கா தற்போது மாடன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.அந்த புகைப்படத்தில் ஓரமாக புது கிளாஸ் இருக்கிறது.இதை பார்த்த ரசிகர்கள் ப்ரியங்காவா இது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags