சொட்ட சொட்ட நனைந்த நீ ச்ச ல் உ டை யில் கண்மணி சீரியல் நடிகை..!! புகைப்படத்தை பார்த்து ஜொ ல்லு விடும் ரசிகர்கள்!!

தமிழ் மக்களிடையே சீரியல் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. சீரியல்களை தமிழக மக்களுக்கு கொண்டு சென்றதில் சன் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலான வீடுகளில் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.சீரியல்களை சிறந்த பொழுதுபோக்காக கருதுகின்றனர்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கண்மணி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை லீசா எக்லெர்ஸ். இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீசா எக்லெர்ஸ்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.லீஷா எக்லர்ஸ் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆனால் இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார்.

இதையடுத்து படங்களில் நடித்து தொடங்கினார்.இவர் “பலே வெள்ளைய தேவா” படத்தில் அறிமுகமானார்.பின்னர் “பொது நலன் கருதி”, “மடை திறந்து”, “என் அன்புள்ள லிசா”, “தெறிக்க விடலாமா” போன்ற பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த வெற்றி படங்களில் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திருப்பினார்.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு “கண்மணி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் ஒரு நேர்காணலில் தான் ஸ்கூல் படித்து கொண்டிருக்கும் போது திருமதி செல்வம் சீரியல் பார்த்திருக்கிறாராம். அந்த ஹீரோவுடன் நானும் நடிப்பேன் என்று அவர் கனவில் கூட நினைத்ததில்லை என்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கதாநாயகிகளுக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது நீச்சல் உடையில் ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

Leave a Reply

Your email address will not be published.