நீச்சல் உடையில் பிரபல நாயகி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..!!உருகும் ரசிகர்கள்!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நாயகி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப்.இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஆலப்புலாவில் பிறந்தார்.இவர் தனது மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்து விட்டு சென்னையில்
ரிசர்ச் துறையில் அறிவியல் அறிஞராக பணியாற்றி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் இவர் ஏ ஆர் ரகுமான் இசை ஆல்பத்தில் நடித்திருந்தார் அந்த ஆல்பம் மூலம் பிரபலமானார்.

இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான “சைவம்” படத்தின் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதையடுத்து “பசங்க- 2” , “அச்சமின்றி” , “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “மாரி -2”, “பொன்மகள் வந்தால்” போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த “தடம்” படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இதையடுத்து சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் நுழைந்தார் வித்யா.

இவர் 2018 ஆண்டு “நாயகி” தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வந்தார்.இந்த சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் அதிகமாக இடம் பெற்றார் வித்யா பிரதீப்.அந்த சீரியல் கொரோனா காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டது.தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது மாடலிங் துறையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்‌. இதை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்

Click  கொஞ்சம் கீழே இறக்கி விட்டு அதை காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி..!! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.