டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை கிருத்திகா..!! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
பிரபல சன் தொலைக்காட்சியில் 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா.இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். பின்னர் மெட்டி ஒலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து “கேளடி கண்மணி” , “வம்சம்” மற்றும் “செல்லமே” போன்ற பல சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார். இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.இதன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சின்னதம்பி” சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன் அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.இவர் சமீபத்தில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மகனா என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை டாப் எங்கிலில் எடுத்துள்ளார். அதில் அவர் உடலில் பச்சை குத்தியுள்ளது தெரிகிறது இதை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
