நடித்ததில் 2 படம் தான் ஹிட் ஆனால் சம்பளம் மட்டும் 100 கோடியா ? அப்போ ரஜினி , விஜய் , அஜித்தலாம் என்ன ?

கடந்த 10 ஆண்டுகளில் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது . பாலிவுட்டை விட தமிழ் நடிகர்களுக்கு சம்பளம் குறைவு தான் கரணம் பாலிவுட் சினிமாவில்க்கு பார்வையாளர்கள் அதிகமாக உள்ளனர் . ஆனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒரே அளவு பார்வையாளர்களை கொண்டது .

இந்நிலையில் தான் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தனது அடுத்த படத்திற்கு 100 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் . சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தர்பார் படத்திற்கு 70 கோடி தான் சம்பளமாக பெற்றார் .

ஆனால் பாகுபலி 1 , பாகுபலி 2 என இரண்டு வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள பிரபாஸ் 100 கோடி கேற்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . இவர் பாகுபலிக்கு பிறகு நடித்த சாகோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு போகாத நிலையில் . ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்துவருகிறார் .

இவரின் அடுத்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ளது . இந்த படத்தில் நடிக்க 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளார் பிரபாஸ் இதை கேட்ட தெலுங்கு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் . தமிழில் பல வெற்றிகளை கொடுத்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள விஜய் 50 கோடி சம்பளம் வாங்குகிறார் , அஜித் 40-50 கோடி சம்பளமாக வாங்குகிறார் ஆனால் 2 ஹிட் கொடுத்த பிரபாஸுக்கு 100 கோடியா என்று தமிழ் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  இதுக்கு மேல காட்ட எதுவும் இல்லை..!! நடிகை பிரியா ஆனந்தின் ஹாட்டான போட்டோ ஷூட் !!

Leave a Reply

Your email address will not be published.