#Breaking சற்றுமுன் ஓய்வு பெற்றார் தோனி ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! ஒரே வார்த்தையில் பல இதையங்களை நொருக்கிவிட்டார் !

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்றுத்தந்த மஹேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .
 
#Breaking சற்றுமுன் ஓய்வு பெற்றார் தோனி ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! ஒரே வார்த்தையில் பல இதையங்களை நொருக்கிவிட்டார் !

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்றுத்தந்த மஹேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்

#Breaking சற்றுமுன் ஓய்வு பெற்றார் தோனி ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! ஒரே வார்த்தையில் பல இதையங்களை நொருக்கிவிட்டார் !

“உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக்கொள்ளுங்கள் ” என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளார் .

கடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியே இந்திய அணிக்காக தோனி விளையாடிய கடைசி போட்டி . திடீரென ஒரே வார்த்தையில் தான் ஓய்வுபெற்றதாக தோனி அறிவித்தது தோனி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

#Breaking சற்றுமுன் ஓய்வு பெற்றார் தோனி ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! ஒரே வார்த்தையில் பல இதையங்களை நொருக்கிவிட்டார் !

ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது . அதுபற்றி இன்னும் அவர் எதுவுமே கூறவில்லை, தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளார் , ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என்பதே முதல்கட்ட செய்தியாக உள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags