உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை ! 4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் ! வீடியோவை வெளியிட்ட தனியார் நிறுவனம்

சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி
 
உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை ! 4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் ! வீடியோவை வெளியிட்ட தனியார் நிறுவனம்

சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது குறிப்பாக உலகின் மிகப்பெரிய அணையாக கருதப்படும் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணை உடையும் அபாயத்தில் உள்ளது .

இந்த அணை உடைந்தால் ஊகான் மாகாணமே நீரில் மூல்கும் . 2012 ஆம் ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இந்த அணை கட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . பல கிராமங்கள் அகற்றப்பட்டது கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வீடுகள் மற்றும் சொந்த நிலங்களை விட்டு அகற்றபட்டனர் .

1000 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்க பகுதிகொண்ட இந்த அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் முடிந்தளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது . இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பல கிராமங்களை மூழ்கடித்துள்ளது . மேலும் வெள்ளத்தை கட்டுப்படுத்த சிறு சிறு அணைகளுக்கு வெடி வைத்து இடித்து நீரை வெளியேற்றிவருகிறது சீனா .

உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை ! 4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் ! வீடியோவை வெளியிட்ட தனியார் நிறுவனம்

இன்னும் 10 நாட்கள் இதேபோல மழை நீடித்தால் உலகின் மிகப்பெரிய அணை உடைந்துவிடும் . ஒருவேளை இது நடந்தால் அந்த அணையிலிருந்து 100 மீட்டர் உயரத்திற்கு செல்லும் தண்ணீர் 5 நகரங்களை முழுவதுமாக மூழ்கடித்து பல காடுகளை அழித்து இறுதியாக 20 -30 அடி உயர வெள்ளமாக ஊகான் நகரத்தில் நுழைந்து அந்த நகரத்தையே நிலைகுலைய செய்யும் .

இந்த அணை உடைந்தால் என்ன ஆகும் என்பதை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று அனிமேஷனாக வெளியிட்டுள்ளது அந்த வீடியோ கீழே உள்ளது

Tags