இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பி இந்துக்களை கொன்று குவியுங்கள் ! ISIS வெளியிட்ட சிறப்பு கட்டுரை ! தப்லீக் ஜமாத்துக்கு நன்றி !

கொரோன வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிறப்பு ஊரடங்கு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது ISIS 17 பக்கங்கள் கொண்ட அந்த
 
இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பி இந்துக்களை கொன்று குவியுங்கள் ! ISIS வெளியிட்ட சிறப்பு கட்டுரை ! தப்லீக் ஜமாத்துக்கு நன்றி !

கொரோன வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிறப்பு ஊரடங்கு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது ISIS 17 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரையில் இஸ்லாத்தின்மீது மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , காஃபிர்களை கொத்து கொத்தாக கொன்றுகுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளான் .

இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பி இந்துக்களை கொன்று குவியுங்கள் ! ISIS வெளியிட்ட சிறப்பு கட்டுரை ! தப்லீக் ஜமாத்துக்கு நன்றி !

மேலும் இந்துக்கள் மற்றும் காவல்துறையினரை கொன்று ஜிஹாதிகள் அனைவரும் தங்கள் கடைமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . மேலும் இஸ்லாமியர் அனைவரும் கையில் சங்கிலி , கயிறு அல்லது ஒயரை கையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள ISIS .

இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பி இந்துக்களை கொன்று குவியுங்கள் ! ISIS வெளியிட்ட சிறப்பு கட்டுரை ! தப்லீக் ஜமாத்துக்கு நன்றி !

காபிர்கள் இந்துக்களை பார்க்கும்போது அவர்களது கழுத்தை நெரித்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது . மேலும் கொரோனா வைரஸை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு மற்ற இந்துக்கள் மற்றும் அணைத்து காபிர்களுக்கு பரப்பிவிட்டு அவர்களை கொள்வதுடன் . இந்தியாவின் பொருளாதாரத்தையும் சரிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது .

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்பியதற்கு நன்றி என்று தப்லிக் ஜமாத் அமைப்புக்கு நன்றி கூறியுள்ளது ISIS மேலும் தப்லிக் ஜமாத் தலைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது ISIS. மேலும் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது

Source : opindia

Tags