இளைஞர்களுக்கு கவர்ச்சி போதை காட்டும் நடிகை சந்திரிக்கா ரவி.!! ஹாட் போட்டோஸ்!!
தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரிகா ரவி.இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் முழுவதும் 18+ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது.ஆனால்
மக்களிடையே கலவை விமர்சனங்களை
பெற்றிருந்தது.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார் சந்திரிக்கா.
இவர் 1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பிறந்தார்.இவர் பேர்த் வில்லிடன் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் மேர்டொக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் துறையில் பட்டம் பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு முதல் மாடலாக பணியாற்றி வந்தார்.
இவர் 2017 ஆம் ஆண்டு பாலிவுட் டுடே ஹாலிவுட் என்ற ஆங்கிலம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பேய் வேடத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவரா தற்போது செய் மற்றும் உன் காதல் இருந்தால் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதில் உன் காதல் இருந்தால் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் திரைப்படங்களில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளார்.இவருக்கு தமிழில் அதிக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தின் அருகே நீச்சல் உடையில் படுத்திருக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.