ஒரு வழியா உ றி ஞ் சி எடுத்துட்டாங்க..!!நடிகை பூனம் கவுரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூனம் கவுர்.இந்த படத்தை நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நரேன் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
பூனம் 1983 ஆம் ஆண்டு ஹதராபாத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை ஐதராபாத்தில் முடித்தார்.பின்னர் பேசன் டிசைனிங் படிப்பை டில்லியில் படித்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் மாயாஜாலம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்தார்.இந்த படத்திற்காக பிலிம்பேர் விருதுகளை வென்றார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு பந்து பலகா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.இவர் பயணம், என் வழி தனி வழி,அச்சாரம், 6 மெழுகுவர்த்திகள் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை.
பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இவர் தெலுங்கு, மலையாளம் , தமிழ் போன்ற பல மொழிப்படங்களில் நடித்தாரா ஆனால் சரியான படங்களாக அமையவில்லை.
தற்போது தெலுங்கு சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் தனது சமூக வலைதளங்களில் பட வாய்ப்புக்காக அடிக்கடி படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர்
ஷூட்டிங் இடைவேளையின் போது இளநீரை குடிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள்
ரசிச்சு ருசிச்சு ஒரு வழியா உறிஞ்சி முடுச்சுட்டாங்க.. என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.