ப்பா.. உரிச்சு வச்ச நாட்டுக் கோழி..!!ஜாக்கெட் அணியாமல் முரட்டு கவர்ச்சியில் வீணா நாயர்!!
சமீப காலமாக நடிகைகள் சினிமாவில் பிரபலமாவதை விட இன்ஸ்ட்கிராம் என்ற சமூக வலைத்தளங்களில் மூலமாக பிரபலமாகி வருகிறார்கள்.இவர்கள் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இன்ஸ்ட்கிராம் மூலம் பிரபலமானவர்கள் தான் அதிகம்.குறிப்பாகரம்யா பாண்டியன், மிர்ணாளி ரவி, மாளவிகா மோகனன் ஷாலு சம்மு போன்ற பலரை குறிப்பிடலாம்.
அந்த வகையில் இன்ஸ்ட்கிராம் மூலம் பிரபலமானவர் தான் வீணா நாயர். இவர்
ஆரம்பத்தில் மலையாள படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.இவர் நடித்த படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
பின்னர் இவர் மலையாள சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் மற்ற மொழிகளின் சினிமாவிலும் வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவர் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இவர் பட வாய்ப்புகாக கவர்ச்சியாக கூட நடிக்க தயாராக உள்ளார்.இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
வீனா நாயர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே வேற லெவெலில் இளசுகளை குஷிப்
படுத்தி வருகின்றார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவித்து வருகிறது.இந்நிலையில் தற்போது
ஜாக்கெட் அணியாமல் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வீணா நாயர். இதை பார்த்த இளசுகள் ப்பா.. உரிச்சு வச்ச நாட்டுக் கோழி.. என்று
கமெண்ட் அடித்து வருகிறார்கள்.