டைட்டான உடையில் சிக்கென மாறிய நடிகை மஞ்சிமா மோகன்!! குட்டை பாவாடையில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் மஞ்சிமா மோகன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மதுரமனோம்பர்கட்டு என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருதை பெற்றுள்ளார்.
இவர் 1993 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.
இவர் கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள ஸ்டேல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்தார். இவர் முதலில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மஞ்சிமா.
தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் என்ற படத்தில் நடித்தார்.பின்னர் கௌதம் கார்த்தியுடன் இணைந்து தேவராட்டம் படத்திலும் நடித்து இருந்தார். பின்னர் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார்.
இவர் விஷ்ணு விஷாலுடன் எப்.ஐ.ஆர் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.இதுமட்டு மல்ல தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் உடை எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார்.இவர் குட்டை பாவாடையில் எடுத்த கவர்ச்சியான சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.