தொடைகளை காட்டி ரசிகர்களை மயக்கிய ரித்து வர்மா ! பார்த்து உருகும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே!!
நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், கௌதம் வாசுதேவ் மேனன்,ரக்சன் என பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.ரித்து வர்மா தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் 1990 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை
ஆந்திரா மாநிலத்தில் உள்ள மல்ல ரெட்டி
கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார் .பின்னர் மாடலிங் துறையின் மீது உள்ள ஆர்வத்தால் பல மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டார்.பின்னர் இவர் மிஸ் ஹைதராபாத் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.இவர் அணுகொகுண்டா என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார்.
பின்னர் தெலுங்கில் பிரேமா இஷக்காதல்
என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நாராகுமுரண்டு எவடே சுப்பிரமணியம் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இவர் நடித்த பெல்லி சொப்புழு திரைப்படத்தில் நடித்து பல விருதுகளை தெலுங்கு திரையுலகில் பெற்றார்.தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமானார் ரித்து.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.