வெறும் ப் ராவுடன் படுக்கையில் செல்ஃபி வெளியிட்ட நடிகை மீரா வாசுதேவன்..!! சூடான இளசுகள்!!
நடிகை மீரா வாசுதேவன் கோல்மால் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் இளங்கலை உளத்தியல், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு வடிவழகியாக ஆனார்.இவர் பல விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஐ.சி.சி செட்மேக்ஸ் விளம்பரத்தின் மூலம் இவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இவனனர்
தமிழில் அறிவுமணி, ஜெர்ரி,கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் போன்ற படங்களில் நடித்தார்.மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. இவர் ஜாது சாசல் கயா என்ற ஹந்தி படத்தில் நடித்தார்.அதன் பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தது.
பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து விலகினார்.அதன் பிறகு சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்பு லியாக நடித்த அனிஷ் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு சில மாதங்களில் அவரிடம் இருந்தும்
விவாகரத்து வாங்கினார்.
தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சன் தொலைக்காட்சியில் தமிழ் தொடரான சித்தி–2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் வெறும் ப்ராவுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.