ஓ இதுதான் அந்த இருட்டு அறையா..? பேண்டை இறக்கி பின்னழகை காட்டும் முரட்டு குத்து பட நடிகை..!!
கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்திரிகா ரவி.இவர் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பிறந்தார். பேர்த் வில்லிடன் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பையும், மேர்டொக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் படித்தார்.பின்னர் இவர் 2013 ஆம் ஆண்டு முதல் மாடலாக பணியாற்றி வந்தார்.
இவர் முதலில் பாலிவுட் டுடே ஹாலிவுட் என்ற ஆங்கிலம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.பின்னர் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் அடல்ட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்தாலும் உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து
படத்திற்கு பிறகு தற்போது செய் மற்றும் உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.உன் காதல் இருந்தால் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் சந்திரிக்கா ரவி. இவர் ரசிகர்களை கவர எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சியாக நடிக்க உள்ளார்.
தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை இதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்புநிற மாடர்ன் உடையில் பின்னழகு தெரிய தரையில் அமர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஓகோ இதுதான் அந்த இருட்டு அறையோ..? என இரட்டை அர்த்தத்தில் வர்ணித்து வருகிறார்கள்.