பாவாடையை தூக்கி தொடை அழகை காட்டி இளசுகளை கதற விடும் நடிகை மனிஷா யாதவ்..!!
நடிகை மனிஷாயாதவ் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களுர் கல்லூரியில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு 2012 ஆம் ஆண்டு வழக்கு எண்
18/9 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் தெற்காசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வென்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் இவர் ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, ஒரு குப்பை கதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது.இவருக்கு சொல்லும் படி சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார்.
மனிஷா 2017 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழில் கடைசியாக சண்டிமுனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஒரு சில படங்களில் குத்து பாடல்கள் நடனமாடி வருகிறார்.இந்நிலையில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு அதனை தூக்கி தொடை அழகு தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.