இது தொடையா..? இல்ல கர்லா கட்டையா.? .!! ஓபனா காட்டி ரசிகர்களை திணற வைக்கும் ரித்திகா சிங் !!
இயக்குனர் கொங்கர பிரசாத் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இவருக்கு இது முதல் படம் என்றாலும் இவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த படத்தின் மூலம்
ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் சிறந்த நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது.
இவர் 1994 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் சிறுவயதில் இருந்து ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக பயிற்சி பெற்றவர். இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் தமிழில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.இவர் தமிழில் மட்டுமல்லாது இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்
தற்போது வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரித்திகா சிங். இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி ஆடையில் முன்னழகை ஒரு பாதி, தொடையழகில் மீதியை காட்டி கிளாமரில் குதித்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல கர்லா கட்டையா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.