தளதளன்னு இருக்கும் ஆறடி சந்தனகட்டை என வர்ணிக்கும் ரசிகர்கள்..!! நடிகை அஞ்சு குரியனின் போட்டோஸ்!!
கடந்த 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் நடிகை அஞ்சு குரியன்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் மலையாள சினிமாவில் இரண்டு பெண்குட்டிகள்,ஞான் பிரகாஷன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அஞ்சு குரியன் 1993 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் பிறந்தார்.இவர் மலையாளத்தில் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் கவி உதேசிச்சத்து திரைப்படத்தில் நடித்தார்.பின் 2018 ஆம் ஆண்டு நான் பிரகாசன் படத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானார்.
தமிழில் வெளியான இஃக்லூ, சென்னை 2 சிங்கப்பூர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் ஓம் சாந்தி ஓஷானா என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.இவர் 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ஷிபு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிரேமம் திரைப்படத்திலும் அஞ்சு குரியன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில்
தற்போது புடவை சகிதமாக தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் தளதளன்னு இருக்கும் ஆறடி சந்தனக்கட்டை என்று இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.