மொரட்டுக்கட்ட நீங்க.. நீண்ட நாட்களுக்கு பின் ஹாட் புகைப்படம் வெளியிட்ட நடிகை சமீரா ரெட்டியின்
கடந்த 2008 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதன் பிறகு அஜித்துடன் இணைந்து அசல் படத்தில் நடித்திருந்தார்.
சமீரா ரெட்டி 1982 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்தில் பிறந்தார். இவர் மும்பையில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.சமீரா ரெட்டி கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அவுர் ஆஹிஸ்தா என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
பின்னர் 2002 ஆம் ஆண்டு மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் 2004 ஆம் ஆண்டு முஸாபிர் என்ற படத்தில் நடித்தார்.தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார்.
பிறகு விஷாலுடன் வெடி படத்தில் நடித்திருந்தார்.இவர் 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
சமீரா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருந்து வருகிறார்.அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பிகினி உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மொரட்டுக்கட்ட நீங்க..தொடையை பார்த்தாலே மூட் ஆகுது.. என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.