பொட்டு துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆத்மிகா..!! கமெண்ட் செக்சனை ஆப் பண்ணுங்க !!
கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆனால் சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை
இவர் 1993 ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆனால் இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் முடித்தார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மற்றும் குறும் படங்களில் நடித்து வந்தார்.இவர் நடித்த மீசைய முறுக்கு மட்டுமே வெளியானது அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர உள்ளது.
இவர் தமிழில் நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆத்மிகா தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆத்மிகா. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில், ஆடை எதுவும் அணியாமல் ஸ்க்ரீன் துணியை சுற்றிக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மோசமான கமெண்டுகளை அடித்து வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களில் ஒருவர் சீக்கிரம் கமென்ட் செக்சனை ஆஃப் பண்ணுங்க… இல்லனா நாறிடும் என உரிமையாக அட்வைஸ் செய்துள்ளார்.